Sewer milling in the ocean

img

கடலில் கலக்கும் ஆலைக் கழிவுநீர்!

இராமநாதபுரம், வாலி நோக்கத்தில் சில தனியார் நிறு வனங்கள் உப்பு மற்றும் உலோக உற்பத்தியில் ஈடுபட்டு வரு கின்றன.அந்த நிறுவனங்கள் அரிய வகை கடல்வாழ் உயிரி னங்கள் உயிருக்கு கேடு ஏற்படுத் தும் வகையில் ஆலைக் கழிவு களை கடலில் கலந்து வருவதாக வும் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.